1671
விருதுகளிலேயே நல்லாசிரியர் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளையே சிறந்தவையாக கருதுவதாக திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் கூறினார். ஆழ்வார்பேட்டையில் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவ...

502
அமெரிக்காவில், போலீசார் தாக்கி கருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 காவலர்களையும் நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020ஆம் ஆண்டு, மார்ச் 3...

1491
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தோர் அவருக்கு போட்டியாக சாலையில் படுத்து உற...

2971
சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ச...

2977
மத்தியப்பிரதேச மாநிலம் Shivpuri மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 8ஆயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஏற்றிக்...

2581
சென்னை மாதவரம் அருகே மணல் கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர் நாகராஜ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியபாளையம் அருகே மதுரை வாசல் பகுதியில் உள்ள ...

1629
குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் சமூக ஆர்வலர் டீஸ்டா செட்டால்வாட்டை மும்பை சாந்தா குரூஸ் காவல் நிலையத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர்.  மும்பையில் உள்ள டீஸ்டாவின் வீட்டை ம...



BIG STORY